புத்தாண்டில் உயர்வுடன் நிறைவடைந்தது பங்குச்சந்தை

Webdunia
வியாழன், 1 ஜனவரி 2009 (18:04 IST)
புத்தாண்டின் முதல் தினமான இன்று சிறிய உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், வர்த்தகம் நிறைவடையும் போது குறிப்பிடத்தக்க உயர்வுடன் காணப்பட்டன.

மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 256 புள்ளிகள் உயர்ந்து 9,903 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 74 புள்ளிகள் உயர்ந்து 3,033 ஆக காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக 3,000 புள்ளிகளுக்கும் குறைவாகவே இருந்து வந்த நிஃப்டி, புத்தாண்டு தினமான இன்று மீண்டும் 3,000 புள்ளிகளை கடந்துள்ளது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று விற்பனை செய்யப்பட்ட 2,560 நிறுவனப் பங்குகளில், 2001 பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. 493 நிறுவனப் பங்குகள் விலை சரிந்துள்ளன. 66 நிறுவனங்கள் விலை மாற்றமின்றி காணப்பட்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

Show comments