புத்தாண்டில் ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை

Webdunia
வியாழன், 1 ஜனவரி 2009 (11:51 IST)
புத்தாண்டு தினமான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவக்கியுள்ளது முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை 11.40 மணியளவில் மும்பை பங்குச்சந்தைக் குறியீடு சென்செக்ஸ் 121 புள்ளிகள் உயர்ந்து 9,768 ஆக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 33 புள்ளிகள் அதிகரித்து 2,992 ஆக காணப்பட்டது.

பெரும்பாலான பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. அவற்றில் இந்தியா இன்ஃபோலைன் 8.12% உயர்வையும், எஸ்ஸார் ஆயில் நிறுவனப் பங்குகள் 6.57% உயர்வையும், என்.டி.டி.வி நிறுவனப் பங்குகள் 6.5% உயர்வையும் சந்தித்துள்ளன.

எனினும் பாரத் பெட்ரோலியம், பீனிக்ஸ் மில்ஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ரான்பாக்ஸி ஆகிய நிறுவனப் பங்குகள் 2% அதிகமான விலை சரிவை சந்தித்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏசி ரூம்ல உக்காந்து பேசாதீங்க..! - சத்யராஜ் - திவ்யாவுக்கு பதிலடி கொடுத்த மோகன் ஜி!

நாளை வெளியாகும் 5 மாநில சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு!.. எங்களோடு இணைந்திருங்கள்!..

வழக்கறிஞர் ஆனார் பேரறிவாளன்.. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெயர் பதிவு..!

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் கொடூர கொலை!. சென்னையில் அதிர்ச்சி...

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்.. புதிய ஏசி மின்சார ரயில் விரைவில்..!

Show comments