11,000-த்தை நோக்கி மும்பை பங்குச் சந்தை!

Webdunia
மும்பை பங்குச் சந்தை குறியீட்டில் இன்று காலை முதலே உயர்வு காணப்பட்டது. பிற்பகல் 1.30 மணியளவில் 409 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 631.55 ஆக பிஎஸ்இ குறியீடு இருந்தது.

தேசியப் பங்குச் சந்தை - நிஃப்டி குறியீடு பிற்பகலில் 97 புள்ளிகள் உயர்ந்து 3,225.45 ஆக இருந்தது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், சத்யம், ரிலையன்ஸ் இன்ப்ராடிரக்ஸர், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் குறிப்பிடத்தக்க உயர்வைச் சந்தித்தன.

காலையில் இருந்தே உயர்வை எதிர்கொண்ட பங்குச் சந்தை குறியீடு, தொடர்ந்து உயர்வான நிலையிலேயே காணப்பட்டது. எனவே இன்று மாலை சந்தை நிறைவிலும், பங்குச் சந்தைகளில் உயர்வே காணப்படும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேபோன்ற சூழல் நிலவினால் இன்றோ அல்லது ஓரிரு நாளிலோ பிஎஸ்இ குறியீடு 11 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசுக்கு முட்டு கொடுப்பதன் மூலம் தனித்தன்மையை இழந்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்: அரசியல் விமர்சகர்கள்

தூய்மை பணியாளர்கள் கொரானோ காலத்தில் தியாகிகள்.. இப்போது கண்டுகொள்ளப்படாதவர்களா?

ஒரு பெண்ணின் ஒரு நாள் உரிமை என்பது வெறும் ரூ.33 தானா? ரூ.1000 உரிமை தொகை குறித்து நந்தகுமார் கேள்வி..!

வைகோ நடைபயண அழைப்பிதழில் பிரபாகரன் படம்: அதிருப்தியில் புறக்கணித்த காங்கிரஸ்!

சோத்த திங்கிறியா இல்ல... இந்து அமைப்பினரிடம் கடுப்பாகி கத்திய சேகர் பாபு!...

Show comments