டாலர் மதிப்பு 3 பைசா உயர்வு

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (12:41 IST)
இன்று காலை 1 டாலரின் மதிப்பு ரூ.43.73/74 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 3 பைசா அதிகம். நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 43.70.

கச்சா விலை உயர்ந்ததால் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்கின. இதே போல் இறக்குமதியாளர்களும் டாலரை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் டாலர் மதிப்பு அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நேற்று கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தது. கடந்த பத்து நாட்களின் மட்டும் ரூபாயின் மதிப்பு 150 பைசா குறைந்துள்ளது.

நேற்று ரூபாயின் மதிப்பு அதிக அளவு குறையாமல் இருக்க, ரிசர்வ் வங்கி சார்பில் பொதுத்துறை வங்கி, அந்நியச் செலவாணி சந்தையில் டாலரை விற்பனை செய்தது.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ. 43.63 முதல் 43.78 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தையில் புதியவரி.. இன்ட்ரா டே வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த நிர்மலா சீதாராமன்..!

இதுக்கு பங்குச்சந்தை ஓப்பன் ஆகாமலே இருந்திருக்கலாம்.. இன்று மோசமான நாள்.. 1800 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!

மத்திய பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள், விலை உயரும் பொருட்கள் எவை எவை?

ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 4,24,317.. தேர்ச்சி பெற்றவ்ர்கள் 1.50 லட்சம்..!

ஆண்டுக்கு ரூ. 12.75 லட்சம் வரை வருமானம் பெறுவோர் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.. நிர்மலா சீதாராமன்

Show comments