டாலர் மதிப்பு 3 பைசா உயர்வு

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (12:41 IST)
இன்று காலை 1 டாலரின் மதிப்பு ரூ.43.73/74 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 3 பைசா அதிகம். நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 43.70.

கச்சா விலை உயர்ந்ததால் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்கின. இதே போல் இறக்குமதியாளர்களும் டாலரை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் டாலர் மதிப்பு அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நேற்று கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்தது. கடந்த பத்து நாட்களின் மட்டும் ரூபாயின் மதிப்பு 150 பைசா குறைந்துள்ளது.

நேற்று ரூபாயின் மதிப்பு அதிக அளவு குறையாமல் இருக்க, ரிசர்வ் வங்கி சார்பில் பொதுத்துறை வங்கி, அந்நியச் செலவாணி சந்தையில் டாலரை விற்பனை செய்தது.

வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ. 43.63 முதல் 43.78 என்ற அளவில் வர்த்தகம் நடந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரெப்போ வட்டி விகிதத்தில் என்ன மாற்றம்? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!

பங்குச்சந்தை மட்டுமல்ல, தங்கம் வெள்ளி விலையும் உச்சம்.. ஒரே நாளில் 2,720 ரூபாய் உயர்ந்த தங்கம்..!

போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி: உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 2700 புள்ளிகள் உயர்வு..!

கங்கை நதியில் பீர் அருந்தும் இளைஞர்களின் வீடியோ.. உபி பாஜக அரசுக்கு கடும் கண்டனங்கள்..

போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி.. தலைகீழாக குறைந்த கச்சா எண்ணெய் விலை..!

Show comments