கடலை எண்ணெய் விலை உயர்வு!

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (12:42 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று எஸ்-30 ரக சர்க்கரை விலை 100 கிலோவுக்கு ரூ.10ம், கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.100ம், கடலை பயறு விலை 80 கிலோவுக்கு ரூ.30ம் அதிகரித்தது.

இன்று காலை விலை விபரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 (சனிக்கிழமை ரூ.1,490)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,250 (ரூ 7,150)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,100 (ரூ.7,100)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,500 (ரூ.8,500 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,198 (ரூ.1,198)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,100 (ரூ.1,100)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2,830-2,880 (ரூ.2,800-2,860)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,175 (ரூ.1,175).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...

எவரெஸ்ட் சிகரத்தை சைக்கிளில் சென்று அடைய முடியுமா? சாதித்த இளம்பெண்..!

போதைப்பொருள் கடத்துறது வேலைக்கு ஆகாது.. தங்கம் கடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்..!

நெல்லை, தூத்துக்குடியில் விஜய் நாளை பிரச்சாரம்!.. ஏற்பாடுகள் தீவிரம்!...

அவர் என்ன எம்.ஜி.ஆரா?.. பி.டி.ஆர்.தானே!.. சுந்தர்.சி சவால்!..

Show comments