கடலை எண்ணெய் விலை உயர்வு!

Webdunia
புதன், 21 மே 2008 (11:59 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலையில் கடலை எண்ணெய் கிலோவுக்கு ரூ.200ம், விளக்கெண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.50ம், கடலை பயறு 80 கிலோவுக்கு ரூ.25ம் அதிகரித்தது. அதே நேரத்தில் நல்லெண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.250 குறைந்தது.

இன்று காலை விலை விபரம ் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,490 ( நேற்று ரூ.1,480)
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.7,100 (ரூ.6,900)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,700 (ரூ.6,650)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.9,000 (ரூ.9,250)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,182 (ரூ.1,182)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,070 (ரூ.1,070)
கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,850-2,890 (ரூ.2,825-2875)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,200 (ரூ.1,200)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொடுத்த காச திருப்பி வாங்கிக்கோங்க!.. கமல் அதிரடி அறிவிப்பு...

கருத்துக்கணிப்புகளுக்கு தடை!.. தேர்தல் ஆணையம் உத்தரவு!..

பழனிச்சாமி தொகுதியில் எஸ்கேப் ஆன தவெக வேட்பாளர்!.. வேட்புமனு நிராகரிப்பு!...

இன்னைக்கு நைட் ஈரான் காலி!.. மீண்டும் எழ முடியாது!.. டிரம்ப் மிரட்டல்..!...

எரிபொருள் விலையேற்றம்!.. டிக்கெட் கட்டணத்தை அதிகரித்த ஏர் இந்தியா!...

Show comments