பங்குச் சந்தை 167 புள்ளிகள் சரிவு!

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2008 (18:59 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் நான்காவது நாளாக இன்றும் குறைந்தது.

காலையில் இருந்து குறைந்து வந்த சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளின் விலைகள் 12 மணியளவில் அதிகரிக்க துவங்கியது. ஆனால் இந்த நிலை மதியம் 3 மணியளவில் மாறி மீண்டும் சென்செக்ஸ் குறைய ஆரம்பித்தது. இறுதியில் நேற்று இறுதி நிலவரத்தை விட 167.29 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 19,700.82 ஆக இறங்கியது.

இதே போல் பி.எஸ்.இ.-500 பிரிவு குறியீட்டு எண்ணும் 19.40 புள்ளிகள் குறைந்தன. ஆனால் மிட் கேப் 72.81, சுமால் கேப் 218.08 புள்ளிகள் அதிகரித்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 22.55 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,913.20 புள்ளிகளாக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

ஈரானை தாக்கிய இஸ்ரேல் - அமெரிக்கா போர்!.. 600க்கும் மேற்பட்டோர் மரணம்!..

நேற்று சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிவு.. இன்று இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை.. நாளையும் விடுமுறையா?

போர் எதிரொலி!.. 14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!...

சவுதி அரேபியாவின் அமெரிக்க தூதரகத்தை ட்ரோன் வைத்து தாக்கிய ஈரான்.. பழிவாங்குவேன் என டிரம்ப் சபதம்

Show comments