டாலர் மதிப்பு உயர்வு!

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (19:52 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா குறைந்தது.

இன்று காலையில் 1 டாலர் ரூ.39.36/39.38 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. டாலர் வரத்து குறைவாக இருந்ததால் 1 டாலரா ரூ.39.36 பைசா முதல் ரூ.39.42 பைசா வரை விற்பனை செய்யப்பட்டது. ஏற்றுமதியாளர்கள் அதிகளவு டாலர் விற்பனை செய்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது அதிகரித்தது.
இறுதியில் 1 டாலர் ரூ.39.39/39.40 ஆக முடிந்தது. நேற்றைய விலை 1 டாலர் ரூ.39.35/36.

ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.39 பைசா என நிர்ணயித்தது. இது நேற்றைய விலையை விட 5 பைசா குறைவு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாட்களுக்கு முன் வைத்த சாம்பாரை சூடுபடுத்தி பரிமாறிய மனைவி.. பரிதாபமாக பலியான உயிர்..!

இந்தியர்கள் மனைவி, மகள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது ஏன்? இவ்வளவு லாபமா?

தெரியாம குண்டு போட்டுட்டோம்.. மன்னிச்சுக்கோங்க.. அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்..!

நீங்கள் சுயத்தை இழந்து, கடுமையான சிக்கலில் இருக்கிறீர்கள்.. கிருத்திகா உதயநிதி சொல்வது யாரை?

விஜய்யுடன் நான் ஒரே வீட்டில் தங்க வேண்டும்.. நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்த சங்கீதா..!

Show comments