பங்குச் சந்தை : 385 புள்ளிகள் சரிவு!

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (20:01 IST)
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் (சென்செக்ஸ்) 385.45 புள்ளிகள் சரிந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையி (நிஃப்டி) 85.10 புள்ளிகள் சரிந்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ஒரு நிலையில் 19,502.45 புள்ளிகளாக சரிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் அதிகபட்சமாக 5,948.55 புள்ளிகளாக உயர்ந்தது. குறைந்த பட்சமாக 5,819.60 புள்ளிகளாக இறங்கியது.

இன்று பங்குச் சந்தையில் எல்லா பிரிவு பங்குகளும் அதிகளவு விற்பனை செய்யப்பட்டன. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.
மற்ற பிரிவுகளில் மிட்கேப் 54.01 புள்ளிகளும், சுமால் கேப் 104.59 புள்ளிகளும் அதிகரித்தன. பி.எஸ்.இ 100- 131.11 புள்ளிகளும், பி.எஸ்.இ 100-200 புள்ளிகளும், பி.எஸ்.இ 500- 63.15 புள்ளிகளும் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜூனியர், மிட்கேப், மிட் கேப் 50 ஆகிய பிரிவுகளை தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.








எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

Show comments