Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 2 வரை மழை பெய்ய வாய்ப்பு

Webdunia
தென்மேற்கு வங்கக் கடலில் மற்றுமொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு உள்ளதால் டிசம்பர் மாதம் 2ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழை ராஜ் கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ், மழை பற்றி ஆய்வு செய்து நமக்கு அனுப்பிய கடிதத்தில், நிழா புயல் நேற்று கரையைக் கடந்த நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் நாகை மற்றும் பாம்பனுக்கு இடைப்பட்ட பகுதியில் தற்போது மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தற்போது பெய்து வரும் மழை டிசம்பர் மாதம் 2ஆம் தேதி வரை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் இதர பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 17ஆம் தேதி மழை ராஜ் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டது போல நவம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று குறிப்பிட்டிருந்ததைப் போல தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனத்த மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments