Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணை நீர் மட்டம்.

Webdunia
சனி, 29 நவம்பர் 2008 (18:59 IST)
காவிரி பாசன பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் மேட்டூர் அணையில் இருந்து விவாசயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது 6 வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை கடந்த 24 ஆம் தேதி மூடப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 77.36 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 13,900 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

கல்லணையில் இருந்தும் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி.!!

மீண்டும் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்ததா? சென்னையில் இன்றைய நிலவரம்..!

ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கல் தான் ஆம்ஸ்ட்ராங் கொலையா? தீவிர விசாரணை..!

அமித்ஷாவுடன் திமுக எம்பி திருச்சி சிவா திடீர் சந்திப்பு.. என்ன காரணம்?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்.. என்ன சொன்னார் தெரியுமா?

Show comments