Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாயிறு முதல் பரவலாக மழை பெய்யும்!

Webdunia
வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (21:04 IST)
வடமேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

மழையின் தாக்கம், நாட்டின் மத்தியப் பகுதிகளிலும், வடக்கு பகுதிகளிலும் அதிகம் இருக்கும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இந்த வாரத்திற்குப் பிறகு வடகிழக்குப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழ்நாட்டிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments