Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் நீர் மட்டம் அதிகரிப்பு!

Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2008 (13:08 IST)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இ‌ன்று காலையில் 84.7 அடியாக அதிகரித்தது.

அணை‌க்கு விநாடிக்கு 30,195 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 13,019 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 7,006 கன அடி, வென்னாற்றில் 1,501 கனஅடி, கல்லணை கால்வாயில் 1,206 கனஅடி ‌நீரு‌ம் பிரித்து அனுப்பப்படுகிறது எ‌ன்று பொது‌ப்ப‌ணி‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments