Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தனால் தயாரிக்க விவசாயிகளுக்கு அனுமதி: சரத் ஜோஷி!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (13:02 IST)
பெட்ரோல், டீசலில் எத்தனால் தயாரிக்க மத்திய அரசு அனுமதிக்காததே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்று பிரபல விவசாய சங்க தலைவர் சரத் ஜோஷி குற்றம் சாட்டினார்.

கோலாபூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத் ஜோஷி, மத்திய அரசு கரும்பு விவசாயிகள் எத்தனால் தயாரிக்கவும், அதன் விலையை நிர்ணயிக்கவும் அனுமதிக்க வேண்டும்.

இந்த பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக அவுரங்காபாத்தில் நவம்பர் மாதம் விவசாயிகள் சங்க மாநாடு நடத்தப்படும் என்று சரத் ஜோஷி தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments