Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் உரம் தட்டுப்பாடு

Webdunia
சனி, 24 நவம்பர் 2007 (10:16 IST)
தமிழகத்திற்கு தேவையான யூரியா உட்பட தேவையான உரம் தட்டுபாடில்லாமல் கிடைப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று மக்களவையில் ம.தி.முக உறுப்பினர் எஸ்.ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.

இந்த பிரச்சனையை மக்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்த பின் ம.தி.முக உறுப்பினர் எஸ்.ரவிச்சந்திரன் எழுப்பினார்.
அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் யூரியா உட்பட எல்லா வகை உரங்களும் தட்டுபாடில்லாமல் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

உரத்தை பதுக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments