Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவு

-எமது ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2007 (12:13 IST)
பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் அணையில் இருந்து ஆற்றில் விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை வளமாக வைத்திருக்கும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நான்கு மாதங்களாக தொடர்ந்து முழுகொள்ளளவை தொட்டது வரலாற்று சாதனை.

நேற்று முன்தினம் பவானி ஆற்றில் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீரும் கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது.

நேற்று மதியம் பவானிசாகர் அணைக்கு தண்ணீர்வரத்து வினாடிக்கு ஐந்தாயிரம் கன அடியாக குறைந்தது.

இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடும் அளவும் வினாடிக்கு ஐந்து ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உதயநிதி..!

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

Show comments