Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கபடி போட்டியில் தமிழக வீரர்

Webdunia
பீகாரில் நடைபெற உள்ள கலந்து கொள்ளும் தமிழக அணியில் திருச்சியை சேர்ந்த செந்தில் குமார் இடம் பெற்று உள்ளார்.

பீகார் மாநிலம் புத்தகயாவில் தேசிய கபடி போட்டி வருகிற ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் தமிழக அணி நாளை மறுநாள் ( 30 -05 ௨007 ) பீகார் புறப்பட்டுச் செல்கிறது.

தேசிய கபடி போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக அணியில் திருச்சியை சேர்ந்த செந்தில் குமார் இடம் பெற்றுள்ளார். போட்டியில் பெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொண்டிருப்பதாக செந்தில் குமார் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவுடன் கூட்டணி இல்லை, தனித்து போட்டியிட விஜய் விரும்புகிறார்: பிரசாந்த் கிஷோர்

அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் ரூ.2000 மகளிர் உதவித்தொகை: பொள்ளாச்சி ஜெயராமன்

மார்ச் 4 முதல் புதிய வரி அமல்.. டிரம்ப் அறிவிப்பால் உலக பங்குச்சந்தைகளுக்கு சிக்கல்?

டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசர அவசரமாக வெளியேறிய பிரமுகர்கள்..!

2 மாதங்களுக்கு பின் மீண்டும் சிலிண்டர் விலை உயர்வு.. சென்னையில் என்ன விலை?

Show comments