Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2013 (14:25 IST)
FILE
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா விரைவில் 1500 புரபஷனரி அதிகாரிகளை தேர்வு செய்ய உள்ளது.

ஏதாவது பட்டப்படிப்பு முடித்த 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 23-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஏப்ரல் 28-ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும்.

இப்பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணியாற்றும் இடத்தை பொறுத்து மாதம் ரூ.69,000 வரை ஊதியம் கிடைக்கும். தேர்வு செய்யப்படுவோரின் எண்ணிக்கை 1500 என்பது தற்காலிகமானது தான். இது மாறுபடவும் வாய்ப்பு உள்ளது என்று வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments