Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்!

Webdunia
சனி, 19 ஏப்ரல் 2008 (11:52 IST)
சென்னை: தமிழக அரசு பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) விடைத்தாள்கள் இன்று முதல் திருத்தப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து மொழிப் பாட விடைத்தாள் தவிர மற்ற பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.

இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து பாடங்களுக்குமான விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவேறவுள்ளன.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் இன்று முதல் துவங்குகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 மையங்கள் வீதம் தமிழ்நாடு 100க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

Show comments