சிவில் சர்வீஸ் தேர்வில் திருச்சியில் 8 பேர் வெற்றி

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (15:29 IST)
நடந்து முடிந்த சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் திருச்சியை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வில் திருச்சியைச் சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்து வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் ப. சுரேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவசரப்பட்டு என்.டி.ஏவுக்குள் போக வேண்டாம்.. இப்போதைக்கு நாம தான் 2வது இடம்.. விஜய்க்கு அறிவுரை கூறினாரா ஜான் ஆரோக்கியசாமி?

இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!.. கேஸ், பெட்ரோல் தட்டுப்பாடு நீங்குமா?..

ஈரான் போரால் மொபைல் சேவை பாதிக்குமா? எப்படி? பகீர் தகவல்..!

முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது? சிறுமி பாலியல் பலாத்காரம் குறித்து விஜய்..

அமெரிக்க கப்பல் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 1 இந்தியர் பலி..!

Show comments