சிவில் சர்வீஸ் தேர்வில் திருச்சியில் 8 பேர் வெற்றி

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (15:29 IST)
நடந்து முடிந்த சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் திருச்சியை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வில் திருச்சியைச் சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்து வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் ப. சுரேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா பொய் சொல்லுது.. அப்படி ஒன்னு நடக்கவே இல்லை.. ஹார்முஸ் நீரிணை விவகாரம் குறித்து ஈரான்..!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் கண்ணிவெடி வைக்க முயற்சித்த ஈரான்.. 16 கப்பல்களை அடித்து நொறுக்கிய அமெரிக்கா..!

ஓட்டல்கள் மூடியது மட்டுமல்ல, இனி ஆட்டோவும் ஓடாதா? கேஸை நம்பி இருக்கும் ஆட்டோக்களுக்கு சிக்கல்..

ராமதாஸ் - சசிகலா திடீர் சந்திப்பு.. தனி அணி உருவாகிறதா? திமுக, அதிமுக கூட்டணி ஒதுக்கியதால் புதிய முடிவு?

இந்த வருட கடைசி வரை விமானங்கள் ரத்து!.. பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு...

Show comments