Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரியில் +2 செய்முறை தேர்வு

Webdunia
சனி, 24 ஜனவரி 2009 (15:56 IST)
சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்குகின்றன.

இது குறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்திக் குறிப்பில், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்குகின்றன. 46 பாடங்களுக்கு 2 கட்டமாக தேர்வு நடக்கும்.

சென்னையில் மட்டும் 403 பள்ளிகளில் படிக்கும் 37,375 மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வு எழுதுகின்றனர். முதல் கட்டமாக 207 பள்ளிகளிலும், இரண்டாவது கட்டமாக மீதமிருக்கும் 196 பள்ளிகளிலும் செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

முடிவுக்கு வந்தது 42 நாட்கள் போராட்டம்.. பணிக்கு திரும்பிய கொல்கத்தா மருத்துவர்கள்..!

ஊழல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.! முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு..!

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

Show comments