Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல மருத்துவ நன்மைகளை கொண்ட தேயிலை !!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (23:15 IST)
வெந்நீரில் தேயிலைப்பொடியை போட்டு அதில் எலுமிச்சை சாற்றை கலந்து சாப்பிட வயிற்றுப்போக்கு குணமாகும்.

தேநீர் மனதிற்கும், நரம்புகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். மருத்துவ நன்மைகள் கொண்ட உற்சாக பானம் தேநீர் (டீ) மட்டுமே.
 
தேநீருடன் சுக்குப்பொடியை சேர்த்து அருந்தினால் உடலுக்கு நல்ல உற்சாகத்தை தரும்.நரம்பு தளர்ச்சி குணமாகும்
 
தேநீர் இசுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது இதனால் இரத்தத்தில் சர்க்கரையை பட்டுப்படுத்தி நீரிழிவு நோயின் அபாயத்தை குறைகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தேனீர் அருந்துவது நன்மையை தரும்.
 
உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் தேநீர் பல மருத்துவ நன்மைகளையும் கொண்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்தில் நன்மை செய்யும் வெங்காயம்.. தினமும் சாப்பிடுங்கள்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் உடல்நலனுக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

வயதானவர்களை தாக்கும் சர்கோபீனியா நோய்.. என்ன செய்ய வேண்டும்?

கோடையில் பீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. தடுப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments