Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புத மருத்துவ பயன்களை அள்ளித்தரும் கேழ்வரகு !!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (18:12 IST)
காலை உணவில் அல்லது மதிய உணவில் கேழ்வரகை சேர்த்துக்கொள்வது சிறந்தது. இதன் மூலம்  உங்கள் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.

கேழ்வரகு உட்கொள்வதால் அதிக அளவு கொலஸ்ட்ரால் குறைகிறது.  இதில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது கல்லீரலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்றுவதன் மூலம் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.  

கேழ்வரகில் அதிகளவு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது. இரத்தத்தில் கால்சியம் அளவை சரியான அளவில் இருக்க உதவுகிறது.

கேழ்வரகு இரும்புச்சத்து நிறைந்தது, இரத்த சோகை உள்ளவர்களுக்கும், குறைந்த ஹீமோகுளோபின் அளவு உள்ளவர்களுக்கும் இது பயனளிக்கும்.

முளைக்கட்டிய கேழ்வரகில் வைட்டமின் சி உள்ளது. இது இரத்தத்தில் இரும்புசத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

கேழ்வரகு உடலுக்கு சக்தியை தருவதால் நம் முன்னோர்கள் காலை உணவாக இதை சாப்பிட்டு வந்தனர். இது பசியை கட்டுப்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கள் உணவுகள் என்னென்ன?

காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னென்ன?

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments