தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் எலுமிச்சை !!

Webdunia
எலுமிச்சையில் இயற்கையான கிருமிநாசினி வேதிப் பொருட்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. எனவே தோல் சம்பந்தமான நோய்கள் பிரச்சனைகளுக்கு  எலுமிச்சைப்பழச் சாறு சிறந்த தீர்வாக இருக்கிறது.

எலுமிச்சை சாறை தினமும் உட்கொள்வதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். எலுமிச்சையில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 
 
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது உடலுக்கு நன்மை அளிக்கும். அதிகரித்த எடையை குறைப்பதில் எலுமிச்சைப் பழம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 
 
எலுமிச்சையில் உள்ள பெக்டின் ஃபைபர், உடலுக்கு பசி ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது. எலுமிச்சை நீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மனித உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்க நிறைய உதவுகின்றன.
 
நார்ச்சத்து நிறைந்த எலுமிச்சை நமது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 
 
இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தினமும் இருவேளைவாய் கொப்பளித்து வருவதால் பற்கள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது நல்லதா?!.. வாங்க பார்ப்போம்...

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments