Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 லட்சம் ரூபாயை ஏமாந்த யுவராஜ் சிங்கின் தாய்

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (07:57 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குன் தாய் ஒரு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 50 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங் மும்பையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 1 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தார். அந்த நிறுவனம் 1 கோடி ரூபாய்க்கு மாதம் 7 லட்சம் ரூபாயை வட்டியாக கொடுத்து வந்துள்ளது.
 
50 லட்சம் ரூபாயை திருப்பி தந்த நிறுவனம், மீதமுள்ள 50லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டது.
 
இதையடுத்து யுவராஜின் தாய் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்? இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை? - அமெரிக்கா ரியாக்‌ஷன் என்ன?

நிதியில்லை.. கைவிடப்பட்டது குழாய் வழியே கிருஷ்ணா நீரை கொண்டு வரும்.. தமிழக அரசு அறிவிப்பு..!

லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு.. அதிர்ச்சியில் பயணிகள்..!

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments