Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடைமேடையிலிருந்து ரயில் மீது குதித்த வாலிபர் உடல் கருகி பலி

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (11:46 IST)
மும்பை ஜி.டி.பி. ரயில் நிலையத்தின் அருகிலுள்ள உள்ள நடைமேம்பாலத்திலிருந்து ரெயில் மேல் குதித்த வாலிபர் மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழந்தார்.


 

நேற்று மாலை மும்பை பன்வெல் நோக்கி  சென்ற மின்சார ரெயில் மாலை 6 மணியளவில் ஜி.டி.பி. ரெயில் நிலையம், சுன்னாப்பட்டி ரெயில்நிலையம் இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள நடைமேம்பாலத்தில் நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் மீது குதித்தார். இதில் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியானார்.

பலியான வாலிபர் மின்சார ரெயில் பேண்டோகிராப் மேல் விழுந்ததால் அவரது உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே அந்த வழித்தடத்தில் வரும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. பின்னர் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகே வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.

இது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர்.
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments