Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் விபரீதம்: துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவன்

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (12:49 IST)
டெல்லியில் மாணவன் ஒருவனுக்கும் அவனது தங்கைக்கும் ஏற்பட்ட செல்போன் தகராறால் மனமுடைந்த மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்தவர் ரன்பீர் சிங். இவர்க்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் ரன்பீர் மகன் குல்ஷன் ஷெராவத், தனது தங்கையுடன் செல்போனுக்காக சண்டையிட்டுள்ளார்.
 
இதில் ஆத்திரமடைந்த குல்ஷன், செல்போனை பிடிங்கி தூக்கிபோட்டு உடைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இரவு முழுவதும் குல்ஷன் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை வீட்டிற்கு வந்த குல்ஷன், துப்பாக்கியால் தன் தலையில் சுட்டுக்கொண்டு தன் உயிரை விட்டான்.
 
ஒரு செல்போன் பிரச்ச்சனைக்காக உயிரை விட்ட இந்த பையனை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இவனின் இந்த அவசர புத்தியால்,  அவனது பெற்றோர் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments