Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய இளம் பெண்கள்...

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (12:23 IST)
மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நேற்று இரவில் நடைபெற்ற பார்ட்டியில் 
குடியும் கூத்துமாக கலந்து கொண்ட சில இளம் பெண்கள் வெளியே வந்து சாலையில் போலீஸாரிடம் தகறாரு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடித்து வெறித்திருந்த சில இளம் பெண்கள் விடுதிக்கு வெளியிலுள்ள சாலையில் தங்களுக்குள்  ஆபாச வார்த்தைகள் பேசிக்கொண்டும்,சண்டையிட்டுக்கொண்டு இருந்தபோது அவர்களை தடுக்க வந்த போலீஸாரையும் அவர்கள்  அடிக்க முயற்சித்துள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
 
இது சம்பந்தமாக அந்த பெண்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments