Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர் அதிகாரி மகளை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (11:46 IST)
இமாச்சல் பிரதேசத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருபவரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.


 
இமாச்சல் பிரதேசம் சிம்லாவில் உள்ள ராணுவ பயிற்சி மையம் உள்ளது. அதில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருபவரின் 21 வயது மகள், தன்னை பயிற்சி மையத்தின் கர்னல் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறை கண்காணிப்பாளர் சௌமியா ராணுவ அதிகாரியை கைது செய்தார். லெப்டினன்ட் மகள் அளித்த புகாருக்கு ஆதாரங்கள் இருப்பது உறுதியானது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்