Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபர் மசூதியை இடிக்கும் போட்டி: ஆர்.எஸ்.எஸ் பள்ளியால் சர்ச்சை!

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (10:52 IST)
கர்நாடகாவில் பள்ளி ஒன்றில்  பாபர் மசூதியை இடிப்பது போல போட்டி ஒன்று மாணவர்களுக்காக வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடகாவின் தக்‌ஷினா கன்னடா மாவட்டத்தில், ஸ்ரீ ராம வித்யகேந்திர பள்ளியில் பாபர் மசூதியின் பெரிய போஸ்டர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டரின் அருகே மாணவர்கள் பலர் நின்றிருந்தனர். அப்போது அந்த மசூதியை இடிக்கும் படி கூறப்பட்டது. 
 
உடனடியாக மாணவர்கள் கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு மசூதியை இடிக்கதுவங்கினர். இது வீடிவோக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த பள்ளியை நடத்தி வருபவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த கல்லட்கா பிராபகர் பாட் என்பவர் ஆவார். 
 
மேலும், இந்த பள்ளியில் நடந்த விழாவின் போது மத்தி அமைச்சர் சதானந்த கவுடா மற்றும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments