கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி தடுப்பூசி: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
திங்கள், 2 மே 2022 (12:32 IST)
கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வந்த ஒருவருக்கு மாற்றி வெறிநாய்க்கடி தடுப்பூசியை மருத்துவமனை ஊழியர் போட்டிருந்தார் 
 
இது குறித்து அறிந்த அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
 
 தடுப்பூசி போட்டவருக்கு இதுவரை எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றாலும் கவனக்குறைவாக கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments