Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை உள்ளது - சுப்ரீம் கோர்ட்

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:09 IST)
உச்ச நீதிமன்றம் திருத்தப்பட்ட இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின்படி பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் 2005 இந்து வாரிசு சட்டத்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு  வந்தது. அப்போது திருத்தப்பட இந்து வாரிசு சட்டத்தின்படி மகளை போன்று மகளும் சொத்தின் சம பங்கு பெரும் உரிமை உள்ளது என்றும்,

இந்தச் சட்ட  நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக சொத்துக்காரர் இறந்திருந்தாலும் பெண்ணுக்கு சம அளவில் பங்கு பெறக்கூடிய உரிமை உள்ளது என கோர்ட் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸப் க்ரூப்! - தமிழ்நாடு ரயில்வே போலீஸ் அசத்தல் நடவடிக்கை!

அடுத்த கல்வியாண்டு முதல் 9 - 12 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்: சி.பி.எஸ்.இ.

GPU உருகிடுச்சு.. விட்ருங்க சாமீ..! - Ghiblify மோகத்தால் கண்ணீர் விட்டு கதறிய சாட்ஜிபிடி CEO!

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments