Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரபரப்பான சாலையில் இளம்பெண் கற்பழிப்பு: வீடியோ எடுத்த பொதுமக்கள்

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (14:41 IST)
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பரபரப்பான சாலை ஒன்றில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பரபரப்பான சாலை ஒன்றில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வீடியோ எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 
கஞ்சி சிவா என்ற வாலிபர் இளம்பெண் ஒருவரை சாலையோரத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். அந்த வீடியோவில் பொதுமக்கள் பலரும் கடந்து செல்வது தெளிவதாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒருவரும் காப்பாற்ற முன்வரவில்லை என்பது வேதனைக்குரியது. இதுதொடர்பாக சமூக ஆர்வாளர் ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் வீடியோ எடுத்ததற்கு பதில் அந்த பெண்னை காப்பாற்றி இருக்கலாம். இருந்தாலும் அந்த வீடியோ காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்ததற்கு உதவியுள்ளது என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments