Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது சிறுமி காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் விற்பனை - ஏஜெண்ட் சரண்

Webdunia
ஞாயிறு, 8 மே 2016 (13:34 IST)
கோவாவில் 16 வயது சிறுமியை, எம்.எல்.ஏ.வுக்கு விற்பனை செய்த ஏஜெண்ட், போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.
 

 
கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர் அடானாசியோ மான்சராட்டே என்ற பாபுஷ். இவர், செயிண்ட் க்ரூஸ் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவர் நேபாளத்தை சேர்ந்த 16 வயதுச் சிறுமி ஒருவரை விலைக்கு வாங்கி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி வந்துள்ளார்.
 
அந்தச் சிறுமி, பாபுஷிடமிருந்து தப்பி, பனாஜி காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பாபுஷ் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில், சிறுமியை எம்எல்ஏ-விடம் விற்பதற்கு காரணமான ஏஜெண்ட் ரோஸி பெரோஸ் என்பவரும், பனாஜியில் உள்ள மாநில குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் சனிக்கிழமையன்று சரண் அடைந்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்