Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் சில்மிஷம் செய்த சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தை பழுக்க வைத்த பெண்

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (13:01 IST)
குஜராத் மாநிலம் அகமதாபாத்  அருகே உள்ள தக்கர்நகரில் உள்ள புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்தை சீரமைக்க அம்ரித்ஜி  என்ற சப் இன்ஸ்பெக்டர் அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் மது அருந்திய நிலையில் இருந்த அம்ரித்ஜி  அந்த பகுதியில் இருந்த சாலையோர வியாரம் செய்யும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார்.

இதனால் கோபம் அடைந்த அந்த பெண், போலீஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்து  தரதரவென இழுத்து சென்றார். தொடர்ந்து 7 முறை இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் பளார் விட்டார்.  இதனை கண்ட பொதுமக்கள் அந்த பெண்ணிற்கு ஆதரவாக இருந்தனர்.

இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  இதையடுத்து அம்ரிஜித்தை கைது செய்த போலீஸார் அவரை பணி இடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டனர்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments