Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொபைல் சார்ஜரால் உயிரிழந்த பெண் ...அதிர்ச்சி சம்பவம்

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (10:09 IST)
தெலுங்கானா மாநிலம் வத்சபூர் மாவட்டத்தில் உள்ள வத்சர் பஞ்சாயத்துக்கு ஒன்றிய ஒரென்பர்க் பகுதியில் வருபவர் ராக்பாய். இவரது மகள் அர்ச்சனா (20 ) தன் தந்தையுடன் விவசாய வேலை செய்துவந்தார்.
அர்ச்சனாவும் அவரது தாயும் அருகில் உள்ள பள்ளியில்  சமையல் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதிய வேளையில் வீட்டுக்கு வந்தவர் சார்ஜ் போட்டிருந்த தன் மொபைல் போனை எடுக்கும் போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலினார்.
 
அர்ச்சனா அசைவற்று இருப்பதை பார்த்த அவரது தாய் பதறியடித்து கூச்ச்லிட்ட போது அக்கம் பக்கத்துல் உள்ளவர்கள் கூடிவிட்டனர். அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென்று ஏற்பட்ட பழுதான் இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
 
அர்ச்சனாவின் உயிரிழப்பால் அப்பகுதியே சோகமாக காட்சியளிக்கிறது.
 
மொபைலுக்கு சார்ஜர் போடும் போதும் , மின்சாதனங்கள் கையாலும் போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments