Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றுத்திறனாளி கணவனை முதுகில் சுமந்த மனைவி: வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (17:10 IST)
மாற்றுதிறனாளி கணவனுக்கு சான்றிதழ் வாங்க அவரது மனைவி தோளில் சுமந்து சென்ற புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் விம்லா, இவரது கணவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் அவரது கால் துண்டிக்கப்பட்டது.
 
இதனால் அவருக்கு மாற்றுதிறனாளி சான்றிதழ் வாங்க விம்லா முயற்சித்துள்ளார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் சான்றிதழ் பெற அவரது கணவரை புகைப்படம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
 
இதனையடுத்து, விம்லா சான்றிதழ் வாங்குவதற்காக தனது  கணவனை முதுகில் சுமந்து கொண்டு வீட்டிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இந்த  புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments