Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையுள்ள கணவரை விடுவிக்க உதவுவதாக கூறி கற்பழித்த நண்பர்கள்

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (16:40 IST)
சிறையிலுள்ள கணவரை விடுவிக்க உதவுகிறோம் என கூறி பெண்ணை கற்பழித்த கணவரின் நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 

 
மகாராஷ்டிரா பல்கர் மாவட்டத்தில் வசித்து வந்த 36 வயதுடைய பெண் ஒருவர் போலீஸில் கற்பழிப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில்,
 
தனது கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க உதவுகிறோம் என்று கூறி எனது கணவரின் நண்பர்கள் 2 பேர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தனர். இந்த இரண்டு கற்பழித்துவிட்டு என்னை மிரட்டிவிட்டு சென்றனர். 
 
இவ்வாறு அவர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இரண்டு பேரும் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த இரண்டு நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments