Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாலிபரை பந்தாடிய யானை : அதிர்ச்சி வீடியோ

Webdunia
திங்கள், 21 மார்ச் 2016 (16:45 IST)
மேற்கு வங்காளத்தில்,  ஒரு கிராமத்திற்குள் புகுந்த ஒரு யானை ஒரு வாலிபரை துக்கி பந்தாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 


 

 
மேற்கு வங்க மாநிலம் பரத்வான் மாவட்டத்தில் உள்ள நாஷிகிராம் என்ற கிராமத்தில் புகுந்த ஒரு காட்டு யானையிடம் ஒரு வாலிபர் சிக்கிக்கொண்டார். அவரை அந்த யானை பந்தாடியது. இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 
அந்த கிராமத்தில் அடிக்கடி காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து, விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும், பொதுமக்களை துன்புறுத்துவதும் அடிக்கடி நடக்கும் சம்பவம். 
 
அதுபோல், அந்த கிராமத்திற்குள் புகுந்த ஒரு காட்டு யானை புகுந்து தாக்கியதில் நான்கு பேர் பலியாகினர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

Show comments