'சுகன்யான் திட்டம்' சோதனை எப்போது? இஸ்ரோ தகவல்

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (16:47 IST)
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சமீபத்தில்,  சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமான சந்திரனில் தரையிறக்கியது.

இந்தியாவின் சாதனையை  உலக நாடுகள் பாராட்டின. இந்த நிலையில், சந்திரயான் 3 வெற்றிகரமான சந்திரனின் தரையிறங்கியதைக் கொண்டாடும் விதமாக இந்த நாலை தேசிய தினமாக கொண்டாட மத்திய அரசு கூறியது.

இந்த  நிலையில், நிலவில் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியதைக் கொண்டாடும் விதமாக ஆக்ஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக அறிவித்து மத்திய அரசு  நேற்று முன்தினம் அசாரணை வெளியிட்டது.

இத்திட்டத்தை அடுத்து, சூரியனை ஆராய்ச்சி செய்யும் விதமாக ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இத்திட்டத்தை அடுத்து, கடலடியை ஆய்வு செய்ய ‘சமுத்திரயான்’ திட்டத்தை இந்தியா செயல்படுத்தவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த   நிலையில், சுகன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் ஸ்ரீகரிகோட்டாவில் அக்டோபர் 21 ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

மனிதர்களை 400 கிமீ விண்கலத்தில் கொண்டு சென்று பின்னர், மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே சுகன்யான் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments