Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுடன் ஆசிரியர் தினவிழா கலந்துறையாடல்: அரசியல் குறித்து மோடி என்ன பேசினார்?

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:57 IST)
பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று மாணவர்களுடன் கலந்துறையாடினார்.  மாணவர்களின் எதிகாலத்தை சிறப்பாக வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பணி முக்கிய பங்குவகிக்கிறது என கூறினார். மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்த அவர் அரசியல் குறித்து பேசும் போது

1. ஒரு தலைவராக நீங்கள் மக்களுடன் இணைந்திருக்க வேண்டும். மக்களின் வலிகள் உங்களை இரவில் தூங்க விடாது.

2. ஏன் நீங்கள் தேர்தலில் போடியிட்டு வெற்றி பெற்று தலைவராக வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வெண்டும்.

3. நாட்டின் வளர்ச்சி குறித்து நீங்கள் உணர ஆரம்பித்தால் சிறந்த தலைவராக சரியான பாதையில் நீங்கள் உங்கள் வழியில் செல்கிறீர்கள்.

4.துரதிருஷ்டவசமாக மக்கள் சேவை, அரசியல் பற்றி மக்களிடம் பொதுவாக தவறான கருத்துக்கள் நிறைய உள்ளன.

5. திறமையான மக்கள் அரசியலின் அனைத்து துறைகளிலும் தேவைப்படுகிறார்கள் என்று அரசியல் குறித்து பேசினார்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments