இந்தியாவில் தனது பணிகளை நிறுத்தும் சர்வதேச நிறுவனம்! என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (16:45 IST)
மனித உரிமைகள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் அம்னெஷ்டி இண்டெர்னேஷனல் இந்தியாவில் தனது அமைப்பை நிறுவியுள்ளது. ஆனால் இந்தியாவில் தனது நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகில் மனிதர்களுக்கு ஏற்படும் மனித உரிமைகளி தனிக்கவனம் செலுத்திப் பாதிகப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு அரணாகவும் உரிமைகளை நிலைநாட்டுவதாகவும் அமைந்திருந்த நிருவனம் அம்னெஷ் இண்டெர்னேசனல்.

இந்நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து முறைகேடாக அயல்நாட்டில் இருந்து பணம் பெற்றுள்ளதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. 

அத்துடன் அந்தப் பணத்தைப் பெற்றதையும் பதியவில்லை எனக் கூறியதுடன் அந்நிறுவனத்திற்குரிய கணக்குகளையும் முடக்கிய நிலையில் இனிமேல் இந்தியாவில் தனது பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளதாகக் கூறி அம்னெஷ் இண்டர்னேஷனல் தனது செயல்பாடுகளை நிறுத்துவதாகக் கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments