Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்க தேர்தல் ஆணையர் சுசந்தா ரஞ்ஜன் உபாத்யாய் ராஜினாமா

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (01:07 IST)
மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையர் சுசந்தா ரஞ்ஜன் உபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 

 
மேற்கு வங்காள மாநிலத்தில், கடந்த சனிக்கிழமை அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது, பிதன் நகர் மற்றும் அசன்சால் கார்ப்பரேஷன் ஆகிய தொகுதிகளில் திடீர் என வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த இரண்டு தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது.
 
இந்த நிலையில், மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையர் சுசந்தா ரஞ்ஜன் உபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினா கடிதத்தை ஆளுநர் கேஷ்ரி நாத் திரிபாதியிடம் வழங்கினார்.
 
தேர்தல் ஆணையர் சுசந்தா ரஞ்ஜன் உபாத்யாய்  ராஜினாமா விவகாரம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

Show comments