Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் பல இடங்களில் மின்னல்; ஒரே நாளில் 26 பேர் பலி!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (08:52 IST)
மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் பல இடங்களில் மின்னல் தாக்கியதில் 26 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வங்ககடலில் உருவான யாஸ் புயல் மேற்கு வங்கம், ஒடிசா அருகே கரையை கடந்த நிலையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து மக்களும் இன்னும் மீளாத நிலையில் மின்னல் வெட்டு சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நேற்று ஒரு நாளில் பல இடங்களில் மின்னல் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments