Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் 5 கோடி ரூபாய்க்கு தர்ப்பூசணி விற்பனை: புதிய சாதனை

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (19:58 IST)
தினமும் ஐந்து கோடி ரூபாய்க்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தர்பூசணி விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 ரம்ஜான் மாதம் தொடங்கியதை அடுத்து தர்பூசணி பழங்கள் விற்பனை காஷ்மீரில் அதிகரித்து உள்ளது 
 
மேலும் காஷ்மீரிகள் தர்பூசணி பழங்களை விரும்பி சாப்பிடுவதாகவும், அதனால் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 ஆந்திரா குஜராத் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் தர்பூசணி பழங்கள் ஸ்ரீநகரை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன 
இதுவரை இல்லாத நாளில் வகையில் தினமும் 5 கோடி ரூபாய் ஜம்மு-காஷ்மீரில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை ஆகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments