Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறந்த வெளியில் மலம் கழித்த கிராம மக்கள் கைது

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (15:36 IST)
ராஜஸ்தான் மாநிலம் காங்கிதாலா கிராமத்தில் திறந்த வெளியில் மலம் கழித்த கிராம மக்களை அமைத்திக்கு குந்தகம் விளைவித்ததாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
ராஜஸ்தான் மாநிலம் காங்கிதாலா கிரமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்டாத வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த கிராமத்தில் 19% மக்கள் மட்டுமே அவர்களது வீடுகளில் கழிப்பறை கட்டியுள்ளனர். 
 
இந்நிலையில் கடந்த ஞாயிறு கிழமை திறந்த வெளியில் மலம் கழித்ததாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் அமைத்திக்கு குந்தகம் விளைவித்ததாக கைது செய்யப்பட்டு அன்று மாலை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments