Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாமரத்தில் 121 வகை மாம்பழங்கள்! – அசத்தும் உ.பி தோட்டக்கலை அதிகாரிகள்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (10:05 IST)
மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் ஒரே மாமரத்தில் 121 வகை மாம்பழங்கள் காய்த்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள சஹரன்பூர் மாவட்டத்தில் தோட்டக்கலை அதிகாரிகள் மாமரம் ஒன்றை கடந்த 15 ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த மாமரத்தில் பல்வேறு வகை மாங்கனி வகைகளின் தண்டுகளை இணைத்து சோதனை முயற்சியாக அதை வளர்த்து வந்துள்ளனர்

.இந்நிலையில் தற்போது வெற்றிகரமாக அந்த மரத்தில் 121 வகை மாங்கனிகள் காய்த்துள்ளதாக தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி தேசிய அளவில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments