Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னொரு ரௌடியும் எண்கவுண்ட்டர்; உ.பியில் போலீஸ் ‘தர்பார்’!

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (08:42 IST)
உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே மீதான தேடுதல் வேட்டையில் மேலும் ஒரு கூட்டாளி என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ரவுடி விகாஸ் துபேவை உத்தர பிரதேச போலீஸார் பிடிக்க சென்றபோது ரௌடிகள் நடத்திய தாக்குதலில் 8 போலீஸார் உயிரிழந்தனர். தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து விகாஸ் துபே மற்றும் கூட்டாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா இரண்டு மாநிலங்களிலும் விகாஸ் துபேவை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விகாஸ் துபேவின் கூட்டாளியான அமர் துபே ஹமர்பூர் பகுதியில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து இன்று அதிகாலை விகாஸ் துபேவின் மற்றுமொரு கூட்டாளியும், கான்பூரில் போலீஸாரை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவருமான பஹுவா துபேயை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments