Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவுக்கு செல்ல வேண்டாம்: அமெரிக்க அரசு எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (05:23 IST)
கேரளாவில் வரலாறு காணாத கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் கேரளாவிற்கு இப்போது சுற்றுப்பயணம் செல்ல வேண்டாம் என தன் நாட்டு மக்களை அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
 
இதுகுறித்து அமெரிக்க சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. மேலும் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. எனவே அமெரிக்க குடிமக்கள் தங்கள் பயணங்களை தள்ளிவைக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் கொச்சி உள்பட கேரளாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளதால் கேரளாவில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேற தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments