Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளில்லா விமானங்கள்: இந்தியாவை நட்பு நாடுகள் பட்டியலில் சேர்த்த அமெரிக்கா

Webdunia
திங்கள், 3 ஜூலை 2017 (05:07 IST)
மெரிக்கா ஆளில்லா விமானங்களை தயாரித்து அதன் நட்பு நாடுகளுக்கு மட்டும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நவீன ரக விமானங்கள் கடல் பகுதிகளை கண்காணித்து எதிரிகள் எல்லையில் ஊடுருவதை துல்லியமாக கண்டுபிடிக்கும் வேலையை செய்யும். 



 
 
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில் ஒன்று அமெரிக்காவில் இருந்து ஆளில்லா விமானங்களை வாங்குவது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவின் நட்பு நாட்களில் ஒன்றாக இந்தியா இணைந்துவிட்டதாக கருதப்படுகிறது.
 
அதி நவீன கார்டியன் ரக ஆளில்லா விமானங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஆளில்லா விமானங்கள் அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் எல்லைகளை கண்காணிக்கும் என்று கூறப்படுகிறது.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments